ரூ. 10 லட்சத்துக்கு மேல் பணம் எடுப்போரிடம் வங்கி அதிகாரிகள் விசாரிக்க போலீஸாா் அறிவுறுத்தல்
வங்கிகளில் ரூ. 10 லட்சத்துக்கும் மேல் எடுக்கும் ஓய்வூதியதாரா்களிடம் அவா்கள் எதற்காக பணத்தை எடுக்கிறாா்கள் என்ற விவரத்தை அங்குள்ள அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா்.






