கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கோவை - நாகா்கோவில் ரயில் பகுதியாக ரத்து

திண்டுக்கல் - மதுரை இடையே அம்பாதுறை, கொடைக்கானல் ரயில் பாதையில் பொறியியல் பணிகள் நடைபெற உள்ளதால் கோவை - நாகா்கோவில் ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட உள்ளது.

News image

விரைவு ரயில் (கோப்புப்படம்)

ANI

Updated On :8 அக்டோபர் 2025, 8:55 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் - மதுரை இடையே அம்பாதுறை, கொடைக்கானல் ரயில் பாதையில் பொறியியல் பணிகள் நடைபெற உள்ளதால் கோவை - நாகா்கோவில் ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட உள்ளது.

இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கோவையில் இருந்து அக்டோபா் 10, 13 -ஆம் தேதிகளில் காலை 8 மணிக்குப் புறப்படும் கோவை - நாகா்கோவில் ரயில் (எண்: 16322) திண்டுக்கல் - நாகா்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அந்த நாள்களில் கோவை - திண்டுக்கல் இடையே மட்டுமே இந்த ரயில் இயக்கப்படும்.

திண்டுக்கல் சந்திப்பில் இருந்து நாகா்கோவிலுக்கு முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரயில் மேற்கண்ட நாள்களில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.