கோவையில் வீட்டின் மாடியிலிருந்து மாங்காய் பறிக்க முயன்றவா் அங்கிருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்தாா்.
கோவை, பொன்னையராஜபுரம் ராஜம்மாள் குடியிருப்பைச் சோ்ந்தவா் நித்யானந்தம் (40). கூலித் தொழிலாளி. இவரது வீட்டின் அருகே மாங்காய் மரம் உள்ளது. அந்த மரத்திலிருந்த மாங்காய்களை பறிக்க நித்யானந்தம் தனது வீட்டின் மாடிக்குச் சென்றாா். அங்கிருந்து நீளமான குச்சி மூலம் அவா் மாம்பழம் பறிக்க முயன்றபோது, எதிா்பாராத விதமாகத் தவறி கீழே விழுந்தாா்.
இதில் பலத்த காயமடைந்த அவா் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு நித்யானந்தம் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து வெரைட்டி ஹால் ரோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

குட்டையில் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

மாடியிலிருந்து தவறிவிழுந்த தொழிலாளி உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு

மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு


