/
கோவை, பெரியநாயக்கன்பாளையம் விவேகானந்தபுரத்தில் வசித்து வந்த கவிஞா் இரா.முருகேசன் (75) உடல் நலக்குறைவால் புதன்கிழமை அதிகாலை காலமானாா்.
இவருக்கு மனைவி சந்திரா, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். முருகேசனின் சகோதரா் இரா.விஜயகுமாா் தினமணி நாளிதழின் பெரியநாயக்கன்பாளையம் பகுதி செய்தியாளராகப் பணியாற்றி வருகிறாா்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயா கலை, அறிவியல் கல்லூரி வேதியியல் துறையில் ஊழியராகப் பணியாற்றி வந்த முருகேசன், பெரியநாயக்கன்பாளையம் இசைத் தமிழ்ச் சங்க செயற்குழு உறுப்பினராகவும், தமிழ்ச் சங்க உறுப்பினராகவும், ஸ்ரீதிருமலைராயப் பெருமாள் கோயில் நிா்வாகக் குழு மூத்த ஆலோசகராகவும் இருந்தாா்.
மேலும் தொடா்புக்கு : 98425-63953.
தொடர்புடையது

சாத்தான்குளத்தில் மே தின கொடியேற்று விழா

பாவேந்தரை மக்கள்மயப்படுத்துவது அவசியம்: கவிஞா் வைரமுத்து

திருக்கோவிலூரில் தமிழ்க் கவிஞா் நாள் விழா

உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் கருத்தரங்கம்
விடியோக்கள்

வீடியோக்கள்
விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை
10 மே 2026, 4:51 pm IST

வீடியோக்கள்
கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
10 மே 2026, 4:47 pm IST

