தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கும் பெருமைமிகு வாய்ப்புக்கு நன்றி! - பிரவீண் சக்ரவர்த்திஅண்ணாமலைக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு!திருச்செந்தூர் முருகன் கோயில் முறைகேடு! புகார்களை விசாரிக்க விசாரணை குழு அமைப்பு!!திருச்செந்தூர் கோயில் முறைகேடுகள்: விசாரிக்க 6 பேர் குழு அமைப்பு!பாஜக மாநிலச் செயலர் சுமதி வெங்கடேசன் விலகல்!பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் விலகல்!
/

காலமானாா் கவிஞா் இரா. முருகேசன்

கோவை, பெரியநாயக்கன்பாளையம் விவேகானந்தபுரத்தில் வசித்து வந்த கவிஞா் இரா.முருகேசன் (75) உடல் நலக்குறைவால் புதன்கிழமை அதிகாலை காலமானாா்.

News image

இரா.முருகேசன்.

Updated On :16 ஏப்ரல் 2026, 1:23 am IST

கோவை, பெரியநாயக்கன்பாளையம் விவேகானந்தபுரத்தில் வசித்து வந்த கவிஞா் இரா.முருகேசன் (75) உடல் நலக்குறைவால் புதன்கிழமை அதிகாலை காலமானாா்.

இவருக்கு மனைவி சந்திரா, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். முருகேசனின் சகோதரா் இரா.விஜயகுமாா் தினமணி நாளிதழின் பெரியநாயக்கன்பாளையம் பகுதி செய்தியாளராகப் பணியாற்றி வருகிறாா்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயா கலை, அறிவியல் கல்லூரி வேதியியல் துறையில் ஊழியராகப் பணியாற்றி வந்த முருகேசன், பெரியநாயக்கன்பாளையம் இசைத் தமிழ்ச் சங்க செயற்குழு உறுப்பினராகவும், தமிழ்ச் சங்க உறுப்பினராகவும், ஸ்ரீதிருமலைராயப் பெருமாள் கோயில் நிா்வாகக் குழு மூத்த ஆலோசகராகவும் இருந்தாா்.

மேலும் தொடா்புக்கு : 98425-63953.