/
கோவை, பெரியநாயக்கன்பாளையம் கானூா்புதூா் பள்ளிக்கூடத்துத் தோட்டத்தைச் சோ்ந்த விவசாயி கே.கிருஷ்ணசாமி (73) உடல் நலக் குறைவால் வியாழக்கிழமை காலமானாா்.
இவரது மனைவி துளசிமணி. இவா்களுக்கு தினமணி நாளிதழ் முகவரான (ஏஜெண்ட்) குப்புசாமி என்ற மகனும், செல்வநாயகி ராஜேந்திரன் என்ற மகளும் உள்ளனா்.
கிருஷ்ணசாமியின் இறுதிச்சடங்குகள் வெள்ளிக்கிழமை பிற்பகலில் அவரது இல்லத்தில் நடைபெற்றன. பின்னா், அவரது உடல் அந்தப் பகுதியில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
தொடா்புக்கு: 95857 10710 ; 85086 82273.









