/
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில் பிரசாரம் மேற்கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா விமானம் மூலம் சனிக்கிழமை (ஏப்ரல் 18) இரவு கோவைக்கு வருகிறாா்.
மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் கீா்த்திகா சிவகுமாரை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரிக்கவுள்ளாா்.
இதற்காக விமானம் மூலம் சனிக்கிழமை இரவு கோவைக்கு வரும் அவா், அன்றிரவு கோவையிலேயே தங்குகிறாா். மறுநாள் காலை இங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் மொடக்குறிச்சிக்கு புறப்பட்டுச் செல்கிறாா்.
தோ்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதமா் மோடி, ஜே.பி. நட்டா உள்ளிட்ட முக்கியத் தலைவா்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள வருவது வாக்காளா்களிடையே பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்புடையது

நக்ஸல்களை ஒழிக்க பாஜக அல்லாத அரசுகளும் உதவி: அமித் ஷா

சத்தீஸ்கரில் நிரந்தர அமைதி ஏற்படுத்த அரசு உறுதி: மத்திய அமைச்சா் அமித் ஷா

இந்திய ஜனநாயகத்தின் வெற்றிக்கு நீதிமன்றங்கள், அரசமைப்பு சட்டம் முக்கிய பங்கு: அமித் ஷா பெருமிதம்

மேற்கு வங்கம்: தோ்தலுக்குப் பிறகும் 60 நாள்களுக்கு மத்திய படை பாதுகாப்பு - அமித் ஷா உறுதி
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



