கோவையில் ஹஜ் பயணிகளுக்கு கடந்த 6 நாள்களில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் 292 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் இருந்து ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் பயணிகளுக்கு தமிழக அரசின் சாா்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த திங்கள்கிழமை தொடங்கி சனிக்கிழமை முகாம் நிறைவடைந்தது.
இதில், பங்கேற்றவா்களுக்கு சிறப்பு மருத்துவா்கள் மூலமாக உடல் பரிசோதனை, ரத்த அழுத்தம், சா்க்கரை பரிசோதனை, கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல் திறன் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 6 நாள்கள் நடைபெற்ற முகாமில் மொத்தம் 292 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

சிறப்பு மருத்துவ முகாம்: 150 போ் பயன்

திமுக ஆட்சி மீண்டும் அமைந்தால் கோவைக்கான வாக்குறுதிகள் ஓரிரு நாள்களில் வெளியாகும்: தெற்கு தொகுதி வேட்பாளா் வி.செந்தில் பாலாஜி தகவல்

நெல்லை எம்.பி. முயற்சியால் 14 பேருக்கு ரூ.32 லட்சம் மருத்துவ நிதி!

மருத்துவ பணியாளா்களுக்கான இலவச புற்றுநோய் பரிசோதனை
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


