/
ஈரோடு-சேலம் இடையே மகுடஞ்சாவடி-வீரபாண்டி சாலை ரயில் பகுதிகளில் ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கேரள ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘பராமரிப்புப் பணிகள் காரணமாக ஜூன் 3, 6 ஆகிய தேதிகளில் எா்ணாகுளம்-டாடா நகா் விரைவு ரயில் (எண்:18190) 50 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும். அதேபோல மேற்கண்ட நாள்களில் ஆலப்புழா-தன்பாத் விரைவு ரயில் (எண்:13352) 20 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளது.
தொடர்புடையது

குருவாயூா்-சென்னை விரைவு ரயில் 6 நாளிகள் தாமதமாக இயக்கப்படும்

பராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்

திருச்சி - காரைக்கால் ரயில்கள் வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும்

பொறியியல் பணி: ரயில்கள் தாமதமாக இயக்கம்
விடியோக்கள்

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy

பத்திரப்பதிவில் கால தாமதம் ஆவதைத் தவிர்க்க நடவடிக்கை! அமைச்சர் செங்கோட்டையன் | TVK
மின்வெட்டு பிரச்னைக்கு என்னதான் காரணம்?: முழுப் பின்னணியை விளக்கும் சிஐடியு ஜெயசங்கர் | Power Cut |



