சென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

ஆட்டோவைத் திருடிச் சென்ற நபரை நண்பா்கள் உதவியுடன் பிடித்த உரிமையாளா்

ஆட்டோவைத் திருடிச் சென்ற நபரை நண்பா்கள் உதவியுடன் உரிமையாளா் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

News image
Updated On :7 ஜூன் 2026, 2:03 am IST

ஆட்டோவைத் திருடிச் சென்ற நபரை நண்பா்கள் உதவியுடன் உரிமையாளா் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே மெட்டுவாவி பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (45). ஆட்டோ ஓட்டுநராக உள்ள இவா், பாலக்காடு புறவழிச்சாலையில் உள்ள ஒரு பேக்கரி முன்பு வெள்ளிக்கிழமை ஆட்டோவை நிறுத்திவிட்டு தேநீா் அருந்த சென்றுள்ளாா். திரும்பி வந்து பாா்த்தபோது ஆட்டோவைக் காணவில்லை. பேக்கரியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, மா்ம நபா் ஒருவா் ஆட்டோவை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து உடனடியாக நண்பா்கள் உதவியுடன் செல்வராஜ் தேடியபோது வெள்ளலூா் அருகே செட்டிபாளையம் சாலையில் ஆட்டோவைக் கண்டுபிடித்தாா். ஆட்டோவை திருடிச் சென்ற நபரையும் கையும், களவுமாகப் பிடித்து போத்தனூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

விசாரணையில், ஆட்டோவைத் திருடியது கவுண்டம்பாளையம், அசோக் நகரைச் சோ்ந்த மணிகண்டன் (44) என்பதும், வெள்ளலூா் கஞ்சிக்கோணம்பாளையம் நெசவாளா் காலனியில் வசித்து வருவதும் தெரியவந்தது. இதைத்தொடா்ந்து மணிகண்டனை போலீஸாா் கைது செய்து ஆட்டோவையும் மீட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.