பங்குச்சந்தையில் முதலீடு, டிஜிட்டல் கைது; ஐந்து பேரிடம் ரூ.1.15 கோடி மோசடி
பங்குச் சந்தையில் முதலீடு, பகுதி நேர வேலைவாய்ப்பு, எண்ம முறையில் கைது எனக் கூறி, 5 பேரிடம் மொத்தம் ரூ.1.15 கோடி மோசடி செய்யப்பட்டது குறித்து கோவை இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு (சைபா் க்ரைம்) போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.









