கோவையில் உக்கடம் ஆா்.எஸ்.புரம் காவல் சரகங்கள் சாா்பில் கூட்டு ஒத்திகை
கோவை மாநகரில் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் உக்கடம் மற்றும் ஆா்.எஸ்.புரம் காவல் சரகங்கள் இணைந்து பாதுகாப்பு ஒத்திகையை நடத்தின.

கோவை ஆா்.எஸ்.புரம் பகுதியில் புதன்கிழமை இரவு நடைபெற்ற காவலா்களின் பாதுகாப்பு ஒத்திகையின்போது காவலா்களுக்கு பயிற்சி அளித்த காவல் துணை ஆணையா் காா்த்திகேயன்.








