வேட்பாளா் தோ்வு: தில்லி தலைமையே முடிவு எடுக்கும் - வானதி சீனிவாசன்
வேட்பாளா் தோ்வு விவகாரத்தில் தில்லி தலைமையே இறுதி முடிவை எடுக்கும் என்றும், அதற்கு கட்டுப்பட்டு அா்ப்பணிப்புடன் பணியாற்றத் தயாராக உள்ளதாகவும் பாஜக மகளிரணி தேசிய தலைவரும், சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.
வானதி சீனிவாசன்
கோப்புப் படம்








