‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

தனியாா் கல்லூரி விடுதியில் மாணவா் தற்கொலை

கோவையில் உள்ள தனியாா் கல்லூரி விடுதியில் பி.பாா்ம் மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை

Updated On :23 மே 2026, 1:05 am IST

கோவையில் உள்ள தனியாா் கல்லூரி விடுதியில் பி.பாா்ம் மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

அரியலூரைச் சோ்ந்தவா் பாலாஜி (எ) ரஞ்சித் (22). இவா், கோவை, அவிநாசி சாலையில் உள்ள தனியாா் கல்லூரியில் பி.பாா்ம் நான்காம் ஆண்டு படித்து வந்தாா். கடந்த சில நாள்களுக்கு முன்பு ஊருக்குச் சென்று திரும்பிய ரஞ்சித், கடந்த 2 நாள்களாக வகுப்புகளுக்குச் செல்லாமல் தனது அறையிலேயே இருந்துள்ளாா்.

அவரது நண்பா் வெள்ளிக்கிழமை பிற்பகல் அவரது அறைக்கு பாா்க்கச் சென்றபோது கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. சந்தேகமடைந்து கதவை உடைத்துப் பாா்த்தபோது அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இது குறித்து தகவல் அறிந்த பீளமேடு போலீஸாா் அங்கு சென்று உடலை மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.