திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

கோபி குப்பைக் கிடங்கில் தீ

கோபி அருகே நாயக்கன்காடு பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் திடீரென ஞாயிற்றுக்ழமை தீப்பிடித்தது.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 7:38 pm

DIN

கோபி அருகே நாயக்கன்காடு பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் திடீரென ஞாயிற்றுக்ழமை தீப்பிடித்தது.
 கோபி - ஈரோடு சாலையில் கோபி நகராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கு உள்ளது. இங்கு மலைபோல் குப்பைகள் குவிந்துள்ளன. இதில், ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென தீப்பற்றியது. சம்பவ இடத்துக்கு கோபி தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரம் போராடிய பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தால் கோபி - பாரியூர் சாலை, ஈரோடு சாலை புகை மண்டலமாகக் காணப்பட்டது. 
 இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், கொளுத்தும் வெயிலுக்கு குப்பையில் இருந்து மீத்தேன் வாயு  உருவாகி அதன் மூலம் தீப்பற்றி இருப்பதற்கு வாய்ப்புள்ளது என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.