மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திமுக ஆலோசனைக் கூட்டம்

ஈரோடு வடக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர் ஆலோசனைக் கூட்டம், கவுந்தப்பாடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

News image
Updated On :1 மார்ச் 2018, 1:45 am

DIN

ஈரோடு வடக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர் ஆலோசனைக் கூட்டம், கவுந்தப்பாடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
இக்கூட்டத்துக்கு, ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், இளைஞர் எழுச்சி நாளாகக் கொண்டாடும் வகையில் மார்ச் மாதம் முழுவதும் நகரம், ஒன்றியம் பேரூர் கழகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். மண்டல மாநாட்டில் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டும். பொறியாளர் அணியை வலுப்படுத்த அதிக அளவில் உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். மணல் திருட்டைத் தடுத்து, மணல் குவாரி அமைத்து தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.