தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

திமுக தெருமுனைப் பிரசாரம்

மொடக்குறிச்சி ஒன்றிய திமுக சார்பில் இளைஞர் எழுச்சி நாளை முன்னிட்டு, அவல்பூந்துறை, லக்காபுரம் ஆகிய இடங்களில் தெருமுனைப் பிரசாரம் நடைபெற்றது. 

News image
Updated On :1 மார்ச் 2018, 1:47 am

DIN

மொடக்குறிச்சி ஒன்றிய திமுக சார்பில் இளைஞர் எழுச்சி நாளை முன்னிட்டு, அவல்பூந்துறை, லக்காபுரம் ஆகிய இடங்களில் தெருமுனைப் பிரசாரம் நடைபெற்றது. 
இப்பிரசாரத்துக்கு, ஒன்றிய கழகச் செயலாளர் குணசேகரன் தலைமை வகித்தார். தலைமைக் கழகப் பேச்சாளர் பவானி கண்ணன் கலந்துகொண்டு மார்ச் 24, 25 நடைபெற இருக்கும் ஈரோடு மண்டல மாநாட்டில் பொதுமக்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று பேசினார். இதில், மாநில நெசவாளரணி செயலாளர் சச்சிதானந்தம், முன்னாள் ஒன்றிய கழகச் செயலாளர் சண்முகம், பேரூர் கழகச் செயலாளர் சண்முகசுந்தரம், முன்னாள் ஊராட்சித் தலைவர் பாலசுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.