8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

அஞ்சலக மேற்பார்வையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம்

அகில இந்திய அஞ்சலக மேற்பார்வையாளர்கள் சங்கம் சார்பில், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் கோட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பெருந்துறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Published On :30 ஜனவரி 2024, 6:30 pm IST

அகில இந்திய அஞ்சலக மேற்பார்வையாளர்கள் சங்கம் சார்பில், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் கோட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பெருந்துறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
 கூட்டத்துக்கு, பொதுச் செயலாளர் காளிமுத்து தலைமை வகித்தார். மண்டலச் செயலாளர் சுரேஷ்பாபு முன்னிலை வகித்தார். நிறுவனர் கன்னியப்பன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினார்.
 கூட்டத்தில், கோட்டம் வாரியாக புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அஞ்சல் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புதல், கேடர் சீரமைப்பை செயல்படுத்தி, பதவி உயர்வு வழங்குதல், மேற்பார்வையாளர்களுக்கு உயர் ஊதியம் வழங்குதல் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.