சத்தியமங்கலம் அருகே இளம்பெண் மாயமானது குறித்து கடத்தூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பவானிசாகர் சட்டப் பேரவை உறுப்பினர் எஸ்.ஈஸ்வரனுக்கும், சத்தியமங்கலத்தை அடுத்த மில்மேட்டை சேர்ந்த சந்தியாவுக்கும் (23) திருமணம் நிச்சயிக்கப்பட்டு, பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செப்டம்பர் 12 ஆம் தேதி திருமணம் நடக்கவிருந்தது.
இந்நிலையில், திருமண அழைப்பிதழ் வழங்கப்போவதாகக் கூறிவிட்டு சத்தியமங்கலத்துக்கு சனிக்கிழமை சென்ற சந்தியா வீடு திரும்பவில்லை. கடந்த இரு நாள்களாக பெற்றோர் தேடிப் பார்த்தும் சந்தியா கிடைக்காததால், அவரது தாய் தங்கமணி கடத்தூர் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகார் தெரிவித்தார். அதில், திருப்பூர், ஊத்துக்குளியைச் சேர்ந்த இளைஞருடன் சந்தியா பழகி வந்ததாகவும், மகளைக் கண்டுபிடித்து தருமாறும் புகார் தெரிவித்துள்ளார்.
புகாரின்பேரில், கடத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சந்தியாவை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
குழந்தைகள் உணவில் எலி விஷம்! விற்றப் பொருள்களைத் திரும்பப் பெறும் தனியார் நிறுவனம்!
லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்

‘சிஎம் சார், 5 வருசத்துல என்ன பண்ணிருக்கீங்க?’ என கேட்டால்... ஸ்டாலின் விளக்கம்!
தவெக தலைவர் விஜய் இன்று எங்கு பிரசாரம் செய்கிறார்?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

