வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

செப்டம்பர் 3 மின்தடை: பெரியாண்டிபாளையம்

Updated On :3 செப்டம்பர் 2018, 1:19 am

ஈரோடு மாவட்டத்தில் பெரியாண்டிபாளையம் பகுதியில் திங்கள்கிழமை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவல்:
பெருந்துறை கோட்டத்தைச் சார்ந்த பெரியாண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து விநியோகம் பெறும் ஊத்துக்குளி ரோடு, மேலப்பாளையம்,  என்.புதூர், பனியம்பள்ளி, அ. தொட்டம்பட்டி, வாய்பாடிபுதூர், கவுண்டம்பாளையம், மாடுகட்டிபாளையம், எளையாம்பாளையம், துலுக்கம்பாளையம், பழனி ஆண்டவர் எஸ்இஇசட் ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை (3.9.2018) காலை 9 மணி முதல் பிற்பகல் 2  மணி வரை மின்தடை ஏற்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.