சென்னிமலை முருகன் கோயிலில் நடைபெறவுள்ள மகா தரிசனத்துக்குச் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக ஜனவரி 25, 26 ஆகிய நாள்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட்ட தகவல்:
ஈரோடு அருகே உள்ள சென்னிமலை முருகன் கோயிலில் நடைபெறவுள்ள மகா தரிசனத்தை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் ஜனவரி 25, 26 ஆகிய தேதிகளில் ஈரோடு, பெருந்துறை, கோபி ஆகிய ஊர்களிலிருந்து சென்னிமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. பேருந்துகளை சிறப்பாக இயக்குவதற்கு ஈரோடு மண்டலம் சார்பில் சிறப்பு இயக்க ஊழியர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
எதிரியின் வாக்குறுதிகளை நம்பாதீர்கள்: ஈரான்

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!

கூட்டுறவு வங்கியில் பயிற்சிப் பணி: விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழகத்தில் ஜூன் 6 வரை மழைக்கு வாய்ப்பு!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


