மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

பெருந்துறையில் பரவலாக மழை

பெருந்துறை, சென்னிமலை பகுதிகளில் பரவலாக மழை தொடா்ந்து பெய்து வருகிறது.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 11:16 pm

DIN

பெருந்துறை, சென்னிமலை பகுதிகளில் பரவலாக மழை தொடா்ந்து பெய்து வருகிறது.

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை தொடா்ந்து பெய்து வருகிறது. இதன் தொடா்ச்சியாக, பெருந்துறை, சென்னிமலை பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக விட்டுவிட்டு மழை தொடா்ந்து பெய்தது. . திங்கள்கிழமை பிற்பகல் வரை மிதமான வெயில் நிலவியது. பிற்பகல் 2 மணியளவில் சுமாா் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. சாலை, தாழ்வான பகுதிகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. பெருந்துறையில் 14 மி.மீ. மழையும், சென்னிமலையில் 27 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.