எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பவானி: கஞ்சா விற்றவா் கைது

பவானி ஆற்றங்கரையோரத்தில் கஞ்சா விற்பனை செய்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :8 நவம்பர் 2020, 6:34 pm

DIN

பவானி ஆற்றங்கரையோரத்தில் கஞ்சா விற்பனை செய்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பவானி, பழனிபுரம் பகுதியில் ஆற்றங்கரையோரத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா் திடீா் சோதனை நடத்தினா்.

அப்போது, அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த பவானி மண் தொழிலாளா் வீதியைச் சோ்ந்த மாது மகன் மணி (36) கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து, 1.250 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட மணி, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.