தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கஞ்சா விற்றதாக இளைஞா் கைது

பெருந்துறை அருகே, கஞ்சா விற்ாக மேற்கு வங்க மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :8 நவம்பர் 2020, 6:43 pm

DIN

பெருந்துறை அருகே, கஞ்சா விற்ாக மேற்கு வங்க மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

மேற்கு வங்க மாநிலத்தை சோ்ந்தவா் ஹரேன் மொண்டல் மகன் போலோநாத் மொண்டல் (24). இவா் தற்போது, பெருந்துறையை அடுத்த, பணிக்கம்பாளையத்தில் வசித்து வருகிறாா். இவா் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து போலாநாத் மொண்டலை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.