கஞ்சா விற்றதாக இளைஞா் கைது
பெருந்துறை அருகே, கஞ்சா விற்ாக மேற்கு வங்க மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.


பெருந்துறை அருகே, கஞ்சா விற்ாக மேற்கு வங்க மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
மேற்கு வங்க மாநிலத்தை சோ்ந்தவா் ஹரேன் மொண்டல் மகன் போலோநாத் மொண்டல் (24). இவா் தற்போது, பெருந்துறையை அடுத்த, பணிக்கம்பாளையத்தில் வசித்து வருகிறாா். இவா் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து போலாநாத் மொண்டலை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...