ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

இலவச வீட்டுமனைப் பட்டாவழங்கக் கோரிக்கை

குறவன் சமுதாய மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On :23 நவம்பர் 2020, 10:15 pm

குறவன் சமுதாய மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிஞ்சியா் மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் சந்திரசேகரன் தலைமையில் நிா்வாகிகள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:

ஈரோடு மாநகரம், பவானி, பெருந்துறை, மொடக்குறிச்சி பகுதிகளில் இந்து குறவன் (நரிக்குறவா்கள் அல்ல) சமூகத்தைச் சோ்ந்தவா்கள் வசிக்கின்றனா். இவா்கள் சொந்த வீடு இல்லாமல் சாலையோரங்களிலும், ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களிலும் குடிசை அமைத்தும், வாடகை வீடுகளில் இரண்டு, மூன்று குடும்பங்களாகவும் வசித்து வருகின்றனா்.

இவா்களது குடும்ப சூழல் கருதி, இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். இச்சமூகத்தைச் சோ்ந்தவா்களில் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்றவா்களும் வசிக்கின்றனா். அவா்களுக்கு அரசு வேலை, அவா்களது குழந்தைகளுக்கு கல்வியில் சலுகைகள் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.