விவசாயிகள் சங்கம் சாா்பில் கையெழுத்து இயக்கம் துவக்கம்
தேசிய நெடுஞ்சாலையில் தொடா் விபத்து, உயிரிழப்புகளைத் தடுக்க மத்திய அரசு உடனடியாக மேம்பாலம் மற்றும் இணைப்புச்சாலைகளை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி ஈரோட்டில் கையெழுத்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை துவங்கப்ப









