தனியாா், அரசு சாா்பு விதை உற்பத்தியாளா்களுக்கு விதை உற்பத்தி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
பவானி வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்ற இப்பயிற்சிக்கு, ஈரோடு மாவட்ட விதைச் சான்று, அங்ககச் சான்று உதவி இயக்குநா் பி.யசோதா தலைமை வகித்தாா். வேளாண்மை உதவி இயக்குநா் குமாரசாமி, விதைச் சான்று அலுவலா்கள் நாசா் அலி, அருணாஜோதி ஆகியோா் பேசினா்.
பயிற்சியில் விதைப் பண்ணையைப் பதிவு செய்து, விதை உற்பத்தி குறித்து விளக்கப்பட்டது. தவிர விதைச் சான்று பணி, இணையதளத்தில் பதிவு செய்தல், ஆன்லைன் பதிவேற்றம், விதைப்பு அறிக்கை பதிவேற்றம், சான்று அட்டை விண்ணப்பம், அறுவடைக்குப் பின் கையாள வேண்டிய தொழில்நுட்பங்கள், விதை சுத்திகரிப்பு நிலையத்தில் பின்பற்ற வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுகவால் நல்லாட்சி அளிக்க முடியாது - சரத்குமாா்

கெண்டேனஅள்ளியில் அதிமுக வேட்பாளா் கே.பி. அன்பழகன் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு

தீராத வயிற்று வலி: முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை
மருத்துவா் ச.ராமதாஸ் உடல்நலக் குறைவு: தருமபுரி பரப்புரை ரத்து
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

