ஈரோட்டில் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
ஈரோடு தாலுகாவுக்கு உட்பட்ட பிச்சாண்டாம்பாளையம், கதிரம்பட்டி , கூரபாளையம் ஆகிய பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்ற சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று (சனிக்கிழமை) நடந்தது.









