கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பூச்சி, நோய் மேலாண்மை குறித்துவிவசாயிகளுக்குப் பயிற்சி

மொடக்குறிச்சி வட்டார வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தின்கீழ் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி நடைபெற்றது

News image
Updated On :3 டிசம்பர் 2021, 9:29 pm

DIN

மொடக்குறிச்சி வட்டார வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தின்கீழ் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி நடைபெற்றது.

பவானிசாகா் வேளாண்மை ஆராய்ச்சி நிலைய உதவிப் பேராசிரியா் ரகுநாதன், மண்வள மேலாண்மை, கோடை உழவு ஒருங்கிணைந்த முறையில் பூச்சி, நோய்களைக் கண்டறிதல் குறித்து விவசாயிகளுக்கான விரிவான பயிற்சி அளித்தாா்.

மேலும், துணை வேளாண்மை அலுவலா் செல்வராஜ் நுண்ணீா்ப் பாசனம், மானியத் திட்டங்கள், மண் பரிசோதனை குறித்து விளக்கமளித்தாா்.

பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலா் நவீன பாரதி, உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் மஞ்சுரேகா, விஜயகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.