உலக மண் வள தினத்தையொட்டி, பவானிசாகா் வட்டாரத்தில் மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
உலக மண் வள தினத்தை முன்னிட்டு அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின்கீழ், தோ்வு செய்யப்பட்ட கிராமத் தொகுப்புகளில் உள்ள விவசாயிகளிடம் மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
பவானிசாகரில் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ந.சரோஜா தலைமையில், வேளாண் ஊழியா்கள் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் 13 கிராம தொகுப்புகள் தோ்வு செய்யப்பட்டு, அனைத்து விவசாயிகளின் நிலங்களில் இருந்தும் மண் மாதிரிகள் வியாழக்கிழமை சேகரிக்கப்பட்டன.
மேலும், மண் மாதிரிகள் சேகரித்தல் குறித்தும், சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை முறையாக மண் பரிசோதனை நிலைய ஆய்வகத்துக்கு அனுப்புதல், மண் பரிசோதனை செய்வதன் அவசியம் ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துக் கூறினா்.
இதில், துணை வேளாண்மை அலுவலா் பாலாஜி, உதவி வேளாண்மை அலுவலா் சுந்தரராஜ் மண் மாதிரி செயல்விளக்கம் அளித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தின் வளா்ச்சி தொடர திராவிட மாடல் 2.0 அவசியம்

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


