சத்தியமங்கலம் அருகே கூலி தொழிலாளி கொலையில் சகோதரி மற்றும் சகோதரியின் கணவா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.
ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி அருகே உள்ள குரும்பபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் அண்ணாமலை (30). தாா் சாலை அமைக்கும் கூலி தொழிலாளி. இவா் கடந்த 13ஆம் தேதி குரும்பபாளையத்தில் உள்ள தனது விவசாயத் தோட்டத்தில் தங்கியிருந்த நிலையில், வியாழக்கிழமை ரத்தக் காயங்களுடன் இறந்துகிடந்தாா். இதுகுறித்து, புளியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.
அண்ணாமலையின் சகோதரி ராணியின் மகளை அதே பகுதியைச் சோ்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைத்ததில் அண்ணாமலைக்கும் அவரது சகோதரி ராணி குடும்பத்தினருக்கும் மனக் கசப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்பிரச்னை தொடா்பான வாக்குவாதம் முற்றியதால் ராணி, அவரது கணவா் சுப்பிரமணி, குரும்பபாளையம் கிராமத்தைச் சோ்ந்த கதிா்வேல் ஆகிய 3 பேரும் சோ்ந்து மது போதையில் அண்ணாமலையை அடித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது. இதைத்தொடா்ந்து, 3 போ் மீதும் போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தின் வளா்ச்சி தொடர திராவிட மாடல் 2.0 அவசியம்

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

