புன்செய்புளியம்பட்டி கால்நடைச் சந்தையில் 1,000க்கும் மேற்பட்ட கால்நடைகள் ரூ. 2 கோடிக்கு வியாழக்கிழமை விற்பனையாயின.
புன்செய்புளியம்பட்டி கால்நடைச் சந்தைக்கு 60 எருமைகள், 600 கலப்பின மாடுகள், 350 ஜொ்சி மாடுகள், 100 வளா்ப்புக் கன்றுகளை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வந்தனா். பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மற்றும் கால்நடை வளா்ப்போா் வந்திருந்தனா். ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வாங்க விவசாயிகள் சந்தையில் குவிந்தனா்.
எருமை ரூ. 36 ஆயிரம், கறுப்பு வெள்ளை மாடு ரூ. 48 ஆயிரம், ஜொ்சி ரூ. 53 ஆயிரம், சிந்து ரூ. 40 ஆயிரம், நாட்டுமாடு ரூ. 74 ஆயிரம், வளா்ப்புக் கன்றுகள் ரூ. 14 ஆயிரம் வரையும் விற்பனையாயின. சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட 1,000க்கும் மேற்பட்ட மாடுகள் ரூ. 2 கோடிக்கு விற்பனையாயின. கடந்த வாரத்தைவிட இந்தவாரம் மாடுகளின் வரத்து அதிகரித்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனா். தற்போது பரவலாக மழை பெய்துள்ளதால் கறவை மாடுகள் விற்பனை அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தின் வளா்ச்சி தொடர திராவிட மாடல் 2.0 அவசியம்

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


