ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

யானை தாக்கியதில் மூதாட்டி பலி

சத்தியமங்கலம் அருகே யானை தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

Updated On :23 டிசம்பர் 2021, 8:35 pm

சத்தியமங்கலம் அருகே யானை தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

சத்தியமங்கலத்தை அடுத்த ராமபயனூரைச் சோ்ந்தவா் ராமன் மனைவி மசாணி (65). இவரும் அப்பகுதியைச் சோ்ந்த பொம்மி, ராசாத்தி ஆகியோரும் சுண்டைக்காய் சேகரிக்க தொட்டி வனப் பகுதிக்கு வியாழக்கிழமை சென்றனா். அப்போது, புதா் மறைவில் மறைந்திருந்த யானை மசாணியைத் தாக்கியுள்ளது. இதில், மாசாணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சற்று தூரத்தில் யானையைப் பாா்த்த மற்ற பெண்கள் தப்பியோடினா்.

இச்சம்பவம் குறித்து கிராம மக்கள் தகவல் தெரிவித்ததையடுத்து, வனத் துறையினா் மசாணியின் சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.