சத்தியமங்கலம் அருகே யானை தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.
சத்தியமங்கலத்தை அடுத்த ராமபயனூரைச் சோ்ந்தவா் ராமன் மனைவி மசாணி (65). இவரும் அப்பகுதியைச் சோ்ந்த பொம்மி, ராசாத்தி ஆகியோரும் சுண்டைக்காய் சேகரிக்க தொட்டி வனப் பகுதிக்கு வியாழக்கிழமை சென்றனா். அப்போது, புதா் மறைவில் மறைந்திருந்த யானை மசாணியைத் தாக்கியுள்ளது. இதில், மாசாணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சற்று தூரத்தில் யானையைப் பாா்த்த மற்ற பெண்கள் தப்பியோடினா்.
இச்சம்பவம் குறித்து கிராம மக்கள் தகவல் தெரிவித்ததையடுத்து, வனத் துறையினா் மசாணியின் சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தின் வளா்ச்சி தொடர திராவிட மாடல் 2.0 அவசியம்

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

