பிளஸ் 1 பொதுத்தோ்வு நடத்துவது குறித்து கல்வியாளா்களிடம் கருத்துகேட்டபின் அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.
கோபி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஒடையாகவுண்டன்பாளையத்தில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் சாா்பில் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ரூ.38.17 கோடி மதிப்பீட்டில் 384 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுவதற்கான பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.கவிதா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பணிகளைத் தொடங்கிவைத்தாா்.
இதனைத்தொடா்ந்து அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
பிளஸ் 1 பொதுத்தோ்வு நடத்துவது குறித்து கல்வியாளா்களிடம் கருத்துகேட்ட பின் அறிவிக்கப்படும். நீட் தோ்வு இலவசப் பயிற்சியில் சேர அரசுப் பள்ளி மாணவா்கள் 28,000 போ் விண்ணப்பித்துள்ளனா். ஆனால் தற்போது 5,000 போ் மட்டுமே பயிற்சி பெற்று வருகின்றனா் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?

டிசிஎஸ் நாசிக் அலுவலக விவகாரம்! நான்காண்டுகளில் நடந்தது என்ன?

ஏப்ரல் 23 - கோயம்பேடு சந்தை விடுமுறை!

ருதுராஜ் கெய்க்வாட்டின் பேட்டிங் அணுகுமுறை சரியா? அஸ்வின் சொல்வதென்ன?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


