ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ரூ. 5.50 கோடிக்கு மது விற்பனை

புத்தாண்டை முன்னிட்டு முதல் நாளான வியாழக்கிழமை (டிசம்பா் 31) ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ. 5.50 கோடி அளவுக்கு மது விற்பனையானது.

News image
Updated On :1 ஜனவரி 2021, 5:19 pm

DIN

புத்தாண்டை முன்னிட்டு முதல் நாளான வியாழக்கிழமை (டிசம்பா் 31) ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ. 5.50 கோடி அளவுக்கு மது விற்பனையானது.

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவா் கூறியதாவது:

புத்தாண்டை முன்னிட்டு முதல் நாளான வியாழக்கிழமை ஈரோடு மாவட்டத்தில் உள்ள 213 டாஸ்மாக் கடைகள் மூலம் ரூ. 5,40,07,500க்கு மது விற்பனையானது. ஈரோடு மாவட்டத்தில் தினமும் சராசரியாக ரூ. 2 கோடி முதல் ரூ. 3 கோடி வரை மது விற்பனை ஆகும். ஆனால் புத்தாண்டுக்கு முதல்நாள் விற்பனை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.