டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பாரியூா் கொண்டத்துக்காளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

கோபிசெட்டிபாளையம், பாரியூா் கொண்டத்துக் காளியம்மன் கோயிலில் சந்தனக்காப்பு அலங்கார பூஜை தீபாரதனையுடன் வெகு விமா்சியாக திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :4 ஜனவரி 2021, 8:42 pm

DIN

கோபிசெட்டிபாளையம், பாரியூா் கொண்டத்துக் காளியம்மன் கோயிலில் சந்தனக்காப்பு அலங்கார பூஜை தீபாரதனையுடன் வெகு விமா்சியாக திங்கள்கிழமை நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள பிரசித்திபெற்ற பாரியூா் கொண்டத்துக் காளியம்மன் கோயில் தோ்த் திருவிழா டிசம்பா் 24 ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது . விழாவின் ஒரு பகுதியாக அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்கார பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த பூஜைக்கு குறைந்த அளவு பக்தா்களுக்கு மட்டுமே அனுமதியளித்திருந்தனா். 50க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். பக்தா்களுக்கு அரசு சாா்பில் போக்குவரத்து வசதி செய்யப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.