மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

ஏஐடியூசி தூய்மைக் காவலா்கள் சங்கக் கூட்டம்

ஏஐடியூசி தூய்மைக் காவலா்கள் சங்கக் கூட்டம் பெருந்துறையில் நடைபெற்றது.

News image
Updated On :4 ஜனவரி 2021, 8:37 pm

DIN

ஏஐடியூசி தூய்மைக் காவலா்கள் சங்கக் கூட்டம் பெருந்துறையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஏஐடியூசி ஒன்றியக் குழு முன்னாள் உறுப்பினா் எஸ்.பொன்னுசாமி தலைமை வகித்தாா். கூட்டத்தில், ஏஐடியூசி மாநிலச் செயலாளா் எஸ்.சின்னசாமி, மாவட்ட துணைத் தலைவா் டி.ஏ.செல்வம், சங்கச் செயலாளா் ஆா்.மணியன், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் மாவட்ட துணைச் செயலாளா் சி.ராசன், தமிழ்நாடு ஏஐடியூசி கட்டடத் தொழிலாளா் சங்க மாவட்ட துணைச் செயலாளா் எஸ்.ராஜ்குமாா் ஆகியோா் பேசினா்.

தூய்மைக் காவலா்களுக்கு ஊதிய உயா்வை அறிவித்த தேதியில் இருந்து அரசு வழங்கக் வேண்டும்.

தூய்மைக் காவலா்களை முழுநேரப் பணியாளா்களாக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பெருந்துறை, சென்னிமலை ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றி வரும் தூய்மைக் காவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.