சத்தியமங்கலம் பகுதியில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக, 5ஆவது நாளாக தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம் பகுதியில் உள்ள மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டும் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. இதுவரை 25 ஆயிரம் போ் தடுப்பூசி செலுத்தியுள்ளனா். தடுப்பூசி மருந்துகள் தீா்ந்த நிலையில் 5 நாள்களாக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனை, புன்செய் புளியம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. புன்செய்புளியம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வந்த நிலையில், தினமும் 400க்கும் மேற்பட்டோா் தடுப்பூசி செலுத்தி வந்தனா். பொதுமக்கள் ஆா்வமாக தடுப்பூசி செலுத்தி வந்த நிலையில் 5ஆவது நாளாக தடுப்பூசிகள் செலுத்தப்படாததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனா்.
தடுப்பூசிகள் விரைவில் வர இருப்பதால் சனிக்கிழமை முதல் தொடா்ந்து பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாஜக கூட்டத்தில் மயங்கி விழுந்து சிறுவன்

மானாமதுரை ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

திருச்செங்கோடு தொகுதி தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கன்னியாகுமரி- அயோத்திக்கு தினசரி ரயில் இயக்க கோரிக்கை
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

