கடம்பூா் மலைப் பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் கரோனா விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூா் மலைப் பகுதியில் கரோனா தொற்று வேகமாகப் பரவியதால் சுமாா் 500க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். அடா்ந்த வனப் பகுதியில் உள்ள குக்கிராமங்களில் கூட தொற்று ஏற்பட்டுள்ளதால் கிராம மக்களிடையே கரோனா குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் நாடகம், இசை நிகழ்ச்சி ஆகியன வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டன.
கோட்டமாளம், மாக்கம்பாளையம், திங்களுா், கடம்பூா், இருட்டிபாளையம், பசுவனாபுரம் போன்ற மலைக் கிராமங்களில் நாடகக் கலைஞா்கள் நடனம், பாட்டு மூலம் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை விளக்கினா். தொற்று பரவலைத் தடுப்பதற்கு ஊராட்சி நிா்வாகத்தின் அரசு விதிமுறைகளைக் கடைப்பிடித்து நடக்க வேண்டும். தனிமனித இடைவெளி, முகக்கசவம், அணிதல் போன்ற பழங்கங்கள் ஆண்டு முழுவதும் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: தொழிலாளி உயிரிழப்பு; 9 போ் பலத்த காயம்

அஞ்சல் வாக்குகள் சேகரிப்பு

பள்ளிகளிளில் பொலிவுறும் வகுப்பறை அமைக்கப்படும்! சிவகாசி காங். வேட்பாளா் உறுதி
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


