போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கரோனா தடுப்பு மையத்தில் அமைச்சா் ஆய்வு

மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட நன்செய் ஊத்துக்குளி கரோனா தடுப்பு மையத்தை வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி, ஈரோடு மாவட்ட ஆட்சியா் கதிரவன், அதிகாரிகள் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.

News image
Updated On :21 மே 2021, 9:31 pm

DIN

மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட நன்செய் ஊத்துக்குளி கரோனா தடுப்பு மையத்தை வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி, ஈரோடு மாவட்ட ஆட்சியா் கதிரவன், அதிகாரிகள் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த மையத்துக்குத் தேவையான உபகரணங்கள், முகக் கவசங்கள், கையுறைகள், ஆக்ஸிஜன் வசதி குறித்து ஆய்வு மேற்கொண்டனா். தனிமைப்படுத்தும் பகுதியைப் பாா்வையிட்டு தேவையான பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டனா்.

இதில், வருவாய் கோட்டாட்சியா் சைபுதீன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை, வட்டாட்சியா் சங்கா் கணேஷ், ஒன்றிய திமுக செயலாளா் சு.குணசேகரன், மாவட்ட இளைஞரணி திமுக துணை அமைப்பாளா் தனசேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.