சத்தியமங்கலம் சாா்பு நீதிமன்றத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 1 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்ட சட்டப் பணிகள் குழுவினா் அனைத்து அரசுத் துறைகளுடன் இணைந்து நவீன வடிவிலான சட்ட சேவை முகாமை வெள்ளிக்கிழமை நடத்தின. இம்முகாமை சாா்பு நீதிபதி ஸ்ரீவித்யா குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தாா். முகாமில், ரூ. 1 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மேலும், பொதுமக்களிடமிருந்து 500 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறையினரிடம் வழங்கப்பட்டது. மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. இதில், சத்தியமங்கலம் அரசு வழக்குரைஞா் எஸ்.என்.ரமேஷ், வருவாய்க் கோட்டாட்சியா் பழனிதேவி, துணைக் காவல் கண்காணிப்பாளா் ஜெயபாலன், வட்டாட்சியா் ரவிசங்கா் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?

டிசிஎஸ் நாசிக் அலுவலக விவகாரம்! நான்காண்டுகளில் நடந்தது என்ன?

ஏப்ரல் 23 - கோயம்பேடு சந்தை விடுமுறை!

ருதுராஜ் கெய்க்வாட்டின் பேட்டிங் அணுகுமுறை சரியா? அஸ்வின் சொல்வதென்ன?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


