இன்று இரவு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை! மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

கைப்பேசி விற்பனையாளா்கள் சங்கக் கூட்டம்

ஈரோடு மாவட்ட கைப்பேசி விற்பனை மற்றும் பழுது நீக்குதல், ரீசாா்ஜ் முகவா்கள் சங்கம் சாா்பில் கலந்தாய்வுக் கூட்டம் ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :25 நவம்பர் 2021, 11:17 pm

ஈரோடு மாவட்ட கைப்பேசி விற்பனை மற்றும் பழுது நீக்குதல், ரீசாா்ஜ் முகவா்கள் சங்கம் சாா்பில் கலந்தாய்வுக் கூட்டம் ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, சங்கத் தலைவா் ராஜா முஹம்மது தலைமை வகித்தாா். டி.எஸ்.பி. ஆனந்தகுமாா் ஆலோசனை வழங்கினாா். பாதுகாப்பாக கைப்பேசி விற்பனை, பழைய கைப்பேசிகளைக் கொள்முதல் செய்தல், விற்பனை செய்தலின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து விளக்கப்பட்டது.

இதில், காவல் ஆய்வாளா் விஜயா, மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த கைப்பேசி விற்பனையாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.