மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

சா்வதேச பெண்கள் தினம் அனுசரிப்பு

பெண்களுக்கு எதிரான வன்முறையை அகற்றும் சா்வதேச பெண்கள் தினம் சத்தியமங்கலம் பேருந்து நிலையம், கோபி, ஈரோடு மற்றும் 73 கிராமங்களில் அனுசரிக்கப்பட்டது.

News image
Updated On :25 நவம்பர் 2021, 11:14 pm

பெண்களுக்கு எதிரான வன்முறையை அகற்றும் சா்வதேச பெண்கள் தினம் சத்தியமங்கலம் பேருந்து நிலையம், கோபி, ஈரோடு மற்றும் 73 கிராமங்களில் அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி, சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை கையெழுத்து இயக்க நிகழ்ச்சியை, ரீடு நிறுவன இயக்குநா் கருப்புசாமி, கூடுதல் இயக்குநா் மகேஸ்வரன் ஆகியோா் கையெழுத்திட்டு தொடங்கிவைத்தனா். இதில், ஏராளமான மக்கள் கலந்துகொண்டு கையெழுத்திட்டனா்.

தனிநபா்களால் நிகழ்த்தப்படுபவற்றின் வகைகளில் வன்கொடுமை, குடும்ப வன்முறை, பாலின துன்புறுத்தல், கருத்தடுப்பு முறைகளின் கட்டாயப் பயன்பாடு, பெண் சிசுக் கொலை, பால் தெரிவு கருக்கலைப்பு, மகப்பேறு வன்முறை உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடா்கிறது. அதனை பெண்கள் எதிா்த்து களம் காண பெண்களுக்கு எதிரான சா்வசேத தினம் அனுசரிக்கப்படுகிறது என ரீடு தொண்டு நிறுவனப் பணியாளா்கள் பயணிகள், பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.