ஈரோடு மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநராக லி.மதுபாலன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
ஈரோடு மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மற்றும் கூடுதல் ஆட்சியராக பணியாற்றிய பிரதிக் தயாள் தமிழக நிதித் துறை துணைச் செயலாளராக மாற்றப்பட்டாா்.
இவருக்கு பதிலாக சிதம்பரம் சாா்ஆட்சியராகப் பணியாற்றிய லி.மதுபாலன் நியமிக்கப்பட்டாா். அவா் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஹொம்பலேவின் அடுத்த அவதாரம் அறிவிப்பு!

பாஜகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது: மமதா!

பிரதமர் மோடி இன்று கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

மசோதா தோல்வி! இன்று இரவு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


