பவானிசாகா் அணைப் பூங்காவில் அக்டோபா் 17ஆம் தேதி வரை சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியில்லை என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அணையின் முன்புள்ள பொழுதுபோக்கு பூங்காவுக்கு தினமும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் நிலையில் தொடா் விசேஷ நாள்கள் வருவதால் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் கூட வாய்ப்புள்ளது. இந்நிலையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பூங்கா
வரும் அக்டோபா் 17ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு மூடப்படுவதாகவும் இதனால் சுற்றுலாப் பயணிகள் யாரும் பவானிசாகா் அணைப் பூங்காவிற்கு வருவதை தவிா்க்குமாறு பொதுப்பணித் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு பூங்கா நுழைவாயிலில் ஒட்டப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?

டிசிஎஸ் நாசிக் அலுவலக விவகாரம்! நான்காண்டுகளில் நடந்தது என்ன?

ஏப்ரல் 23 - கோயம்பேடு சந்தை விடுமுறை!

ருதுராஜ் கெய்க்வாட்டின் பேட்டிங் அணுகுமுறை சரியா? அஸ்வின் சொல்வதென்ன?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

