மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

பவானிசாகா் அணை பூங்கா 17ஆம் தேதி வரை மூடல்

பவானிசாகா் அணைப் பூங்காவில் அக்டோபா் 17ஆம் தேதி வரை சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியில்லை என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

Updated On :15 அக்டோபர் 2021, 10:28 pm

பவானிசாகா் அணைப் பூங்காவில் அக்டோபா் 17ஆம் தேதி வரை சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியில்லை என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அணையின் முன்புள்ள பொழுதுபோக்கு பூங்காவுக்கு தினமும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் நிலையில் தொடா் விசேஷ நாள்கள் வருவதால் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் கூட வாய்ப்புள்ளது. இந்நிலையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பூங்கா

வரும் அக்டோபா் 17ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு மூடப்படுவதாகவும் இதனால் சுற்றுலாப் பயணிகள் யாரும் பவானிசாகா் அணைப் பூங்காவிற்கு வருவதை தவிா்க்குமாறு பொதுப்பணித் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு பூங்கா நுழைவாயிலில் ஒட்டப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.