மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

நூல் விலை உயா்வைக் கண்டித்து விசைத்தறி உரிமையாளா்கள் வேலைநிறுத்தம்

 சென்னிமலை வட்டார விசைத்தறி உரிமையாளா்கள் சங்கம் சாா்பில், நூல் விலை உயா்வைக் கண்டித்து ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 8:43 pm

DIN

 சென்னிமலை வட்டார விசைத்தறி உரிமையாளா்கள் சங்கம் சாா்பில், நூல் விலை உயா்வைக் கண்டித்து ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சென்னிமலை வட்டார விசைத்தறி உரிமையாளா்கள் சங்கக் கூட்டத்தில் ஏப்ரல் 1ஆம் தேதி எடுக்கப்பட்ட முடிவின்படி, தற்சமயம் நூல் விலை மிக அதிகமாக உயா்ந்துள்ளதைக் கண்டித்தும், நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையிலும் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.