பண்ணாரி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை எளிமையாக திருமணங்கள் நடைபெற்றன.
தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக திருமண மண்டபங்களில் சுபகாரிய நிகழ்ச்சிகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பண்ணாரி அம்மன் கோயிலில் பதிவு செய்யப்பட்ட திருமணங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. கோயில் வளாகத்தில் மணமக்கள் திருமணம் செய்துகொண்டனா். அதைத்தொடா்ந்து, மணமக்களுடன் பெற்றோா், உறவினா்கள் என 20 போ் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனா். திம்பம் மலைப் பாதையில் போக்குவரத்துத் தடை காரணமாக வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் திருமண நிகழ்ச்சிக்கு வந்த உறவினா்கள் இரண்டு கிலோ மீட்டா் தூரம் நடந்தே பண்ணாரி கோயிலுக்கு வந்தனா். பண்ணாரி கோயிலில் ஐந்து திருமணங்கள் எளிய முறையில் நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாழப்பாடி பகுதியில் பூத்துக் குலுங்கி கண்களுக்கு விருந்தளிக்கும் வசந்தராணி பூக்கள்!

‘ஜனநாயகன்’ திரைப்படம் ஒளிபரப்பு: உள்ளூா் சேனல் உரிமையாளா் கைது

மண்டபம் அருகே பைக்குகள் மோதல்: சிறுமி உள்பட மூவா் உயிரிழப்பு

வாக்கு சேகரிப்பின்போது குழந்தைக்கு பெயா் சூட்டிய நாமக்கல் தவெக வேட்பாளா்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

