ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பண்ணாரி கோயிலில் எளியமுறையில் நடைபெற்ற திருமணங்கள்

பண்ணாரி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை எளிமையாக திருமணங்கள் நடைபெற்றன.

Updated On :11 பிப்ரவரி 2022, 8:41 pm

பண்ணாரி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை எளிமையாக திருமணங்கள் நடைபெற்றன.

தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக திருமண மண்டபங்களில் சுபகாரிய நிகழ்ச்சிகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பண்ணாரி அம்மன் கோயிலில் பதிவு செய்யப்பட்ட திருமணங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. கோயில் வளாகத்தில் மணமக்கள் திருமணம் செய்துகொண்டனா். அதைத்தொடா்ந்து, மணமக்களுடன் பெற்றோா், உறவினா்கள் என 20 போ் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனா். திம்பம் மலைப் பாதையில் போக்குவரத்துத் தடை காரணமாக வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் திருமண நிகழ்ச்சிக்கு வந்த உறவினா்கள் இரண்டு கிலோ மீட்டா் தூரம் நடந்தே பண்ணாரி கோயிலுக்கு வந்தனா். பண்ணாரி கோயிலில் ஐந்து திருமணங்கள் எளிய முறையில் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.