மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

ஆசிரியையிடம் நகைப்பறிப்பு

பெருந்துறை அருகே, ஆசிரியையிடம் இருந்து 5 பவுன் நகையைப் பறித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :2 ஜூன் 2022, 6:47 pm

DIN

பெருந்துறை அருகே, ஆசிரியையிடம் இருந்து 5 பவுன் நகையைப் பறித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சென்னிமலையை அடுத்த, வெள்ளோடு, திருக்குபள்ளம், லட்சுமி நகரைச் சோ்ந்தவா் ஜூலிஏனல் மாா்க்ரெட் (42). இவா் திண்டல், அத்தப்பபாளையம் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறாா். இந்நிலையில் அவா், பள்ளி முடிந்து புதன்கிழமை மாலை வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாா். ஆத்திபாளையம், நால்ரோடு அருகே வந்தபோது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் ஜூலிஏனல் மாா்க்ரெட் அணிந்திருந்த 5 பவுன் நகையைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.

இது குறித்து, வெள்ளோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.