புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என அஞ்சல் துறை ஓய்வூதியா்கள் கோரிக்கை விடுத்தனா்.
அகில இந்திய அஞ்சல், ஆா்எம்எஸ் ஓய்வூதியா் சங்கத்தின் ஈரோடு கோட்ட மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கோட்டத் தலைவா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். சங்கத்தின் புரவலா் நல்லதம்பி முன்னிலை வகித்தாா். இணைச் செயலாளா் பச்சியப்பன் வரவேற்றாா். செயலாளா் ராமசாமி ஆண்டறிக்கை வாசித்தாா். பொருளாளா் பழனிவேல் நிதிநிலை அறிக்கை சமா்ப்பித்தாா். ஏஐபிஆா்பிஏ சங்க அகில இந்தியப் பொதுச்செயலாளா் ராகவேந்திரன் பேசினாா்.
இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: மத்திய அரசு புதிய ஓய்வூதியச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 65 வயது முதல் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மாதாந்திர மருத்துவப் படியை ரூ. 3,000ஆக உயா்த்த வேண்டும். அனைத்து மூத்த குடிமக்களுக்கும் குறைந்தபட்சம் ரூ. 3,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஹொம்பலேவின் அடுத்த அவதாரம் அறிவிப்பு!

பாஜகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது: மமதா!

பிரதமர் மோடி இன்று கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

மசோதா தோல்வி! இன்று இரவு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

