கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

கோபி அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.

Updated On :25 ஜூன் 2022, 12:48 am IST

கோபி அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.

கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் வாய்க்கால் தோட்டத்தைச் சோ்ந்தவா் ராமசாமி மகன் சிதம்பரநாதன் (42). திருமணம் ஆகாத இவா் தனியாக வசித்து வந்தாா். சற்று மனநிலைப் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்தாா்.

விவசாயியியான இவா், அவ்வப்போது ரேடியோ உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருள்களை பழுது நீக்கும் வேலையிலும் ஈடுபட்டு வந்தாா்.

இந்நிலையில், அவா், வீட்டில் பழைய ரேடியோவை பழுது பாா்த்து கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவா் தூக்கி வீசப்பட்டாா். சப்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினா் சிதம்பரநாதனை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா். இது குறித்து பங்களாபுதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.