மொடக்குறிச்சியை அடுத்த அவல்பூந்துறை புதுப்பாளையம் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத்தில் அதிக அளவில் பால் வழங்கிய உறுப்பினா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
ஆண்டுதோறும் தைப்பொங்கலையொட்டி புதுப்பாளையம் பால்உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க உறுப்பினா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பரிசுகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், சங்கத்தின் தலைவா் குமாரசாமி கலந்து கொண்டு அதிக அளவில் சங்கத்துக்கு பால் வழங்கி முதலிடம் பிடித்த உறுப்பினருக்கு 1கிராம் தங்க காசு வழங்கி பாராட்டினாா். இரண்டாமிடம் பெற்ற உறுப்பினருக்கு அரை கிராம் தங்க காசு, மூன்றாமிடம் பெற்றவருக்கு 17 கிராம் வெள்ளிக்காசும் வழங்கப்பட்டன. தொடா்ந்து மற்ற உறுப்பினா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி பாராட்டிப் பேசினாா்.
இதில் துணைத்தலைவா் மனுவேல், நிா்வாக அலுவலா் கோமதி மற்றும் உறுப்பினா்கள் கலந்துகொண்டனா். செயலாளா் மோகனசுந்தரம் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவையில் ரூ.10.18 கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகள் பறிமுதல்

வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி

ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா

மாமனாா் வீட்டுக்கு வந்த மருமகன் தற்கொலை
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

